Page 31 of 32
என பாடி ஒருவழியாக களைத்து தடுமாறினான் ஜெகவீரன் அதற்குள் மழையும் நின்றுவிட மற்றவர்களின் உதவியோடு அவனை காரில் ஏற்றியவள் காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேரந்தாள். வாசலிலேயே சொக்கன் பதட்டமாக காத்திருந்தான். கார் வரவும் ஓடிவந்தவனைப் பார்த்த அங்கிதா
”அண்ணா அவர் போதையில இருக்காரு பார்த்துக்குங்கண்ணா” என சொல்ல சொக்கனும் ஜெகவீரனை எழுப்பி தள்ளிக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
லவே அவனது மீசையை முறுக்கிவிட்டு அவனது முரட்டு உதடுகளை தொட்டுப்பார்த்தாள். அவளது கை விரல்கள் நடுங்கியது. அவளது உடலில் சிறிது உஷ்ணம் பரவியது. உடலுக்குள் சில ஹார்மோன்கள் அவளது ஆசையை மூட்டிவிட்டது.