(Reading time: 37 - 73 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

”என்னம்மா என்னாச்சி ஏன் அழற” என கேட்க

  

அழுதுக் கொண்டே இருந்தவளின் வாயிலிருந்து வார்த்தை வராமல் போனது.

  

”அண்ணா எங்கம்மா” என கேட்க அதற்கும் பதில் வராமல் அழவும்

  

”இங்க பாரும்மா இது புது ஊரு அண்ணாக்கு வழி தெரியாது, இப்பவே பாதி ராத்திரியாயிடுச்சி வெளிய வேற லேசா மழை போடுது. எல்லாரும் வந்துட்டாங்க அவரை தவிர என்னாச்சின்னு சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டென ஜெகவீரனை நினைத்து பயந்து காரை ஓட்டலானாள்.

  

கோயில் இருந்த இடத்திற்கு வந்தவள் காரை விட்டு இறங்கி அங்கும் இங்கும் பார்க்கலானாள். ஜெகவீரனை கண்ணாலேயே தேடிக் கொண்டு அலைந்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.