Page 18 of 32
சென்றாள்
அங்கு கோவிலிலோ ஜெகவீரன் கல்பனாவி்டமும் சத்யாகரிடமும்
”அக்கா அண்ணா அனுபமாவும் நித்யாவும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாக்கு வேற குளிர் ஒத்துக்கலை. அதான் சொக்கன் தாத்தா, அனுபமா, நித்யா அப்புறம் வினயை கூட்டிட்டு வீட்டுக்கு போயிட்டான். வேற யாருக்காவது குளிர் தாங்கலைன்னா கே ... துவும் அதை தங்கள் செல்போனில் ரெக்கார்டு செய்துக் கொண்டிருந்தார்கள்.
மலைவாசிகள் தந்த திராட்சை ரசத்தை ஆண்கள் குடிக்க ஒரு விதமான போதையில் சிரித்துக் கொண்டு நடனத்தை ரசித்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...