Page 4 of 27
அதனால் அனைத்து பெண்களும் ஓரிடமாக அமர்ந்து கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். மணமணக்க அவள் வைத்திருந்த சாம்பாரின் வாசம் அந்த வீட்டில் பரவ அனைவரையும் ஈர்த்தது, அதே மணம் தூங்கிக் கொண்டிருந்த ஜீவாவையும் விடவில்லை, அவனும் மெல்ல புரண்டு உருண்டு என மோப்பம் பிடித்தபடியே எழுந்து அமர்ந்தான்
”வாசம் அருமையா இருக்கே, நம்ம வீட்ல இது போல வாசம் வராதே, வெளிய இருந்து டிபன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சமையல் வேலை முடிந்ததும் அடுத்து வீடு முழுக்க பெருக்க ஆரம்பித்தாள், அவள் அவ்வாறு வேலை செய்வதைக் கண்டு தாங்க முடியாமல் தாயை கண்களால் எரிக்க அவரோ
”நான் இல்லைடா அவளாதான் செய்றா“