Page 27 of 27
”கண்டிப்பா வாழ்வாங்க நீ ஏன் பயப்படற பார்த்துக்கிட்டேயிரு, அவங்க சாயல்லயே நமக்கு பேரனோ பேத்தியோ கிடைக்கும்”
என சொல்ல அதைக்கேட்டதும் சாந்திக்கு கற்பனையில் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவது தோன்ற அதை தன் கணவரிடமும் பகிர்ந்துக் கொள்ள இருவருமாக வரப்போகும் வாரிசுகளை நினைத்து மகிழ்ந்தபடியே உறங்கலானார்கள்.
{{jlexhelpful name="த
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page