(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

சொல்ல தவித்தேப் போனான் ஜீவா.

  

ஒருவேளை அவள் இந்த நாயகனின் விசிறி போல என நினைத்தவனுக்கு நாயகன் மீதே பொறாமை எழுந்தது. இனிமேல இவன் படத்துக்கே இவளை கூட்டிட்டு வரக்கூடாது என முடிவெடுத்தான், ஒருவழியாக இருவருமாக சினிமாவை பார்த்து முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

  

சாந்தியே இரவு நேர உணவை சமைத்திருந்தாள். வழக்கமாக இல்லாமல் சக்திக்கு அதிகமாகவே உ

...
This story is now available on Chillzee KiMo.
...

கொஞ்சம் நாள் எடுக்கும், அதுக்குள்ள அவள் ஏதாவது சின்ன சின்ன தப்பு செய்தாலும் நாம அவளை கண்டிக்க கூடாது, அவள் நல்ல வேலைகளை செய்றப்ப பாராட்டினா அவளுக்கும் சந்தோஷமா இருக்கும்னு நினைச்சேன், ஆனா பாரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.