(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கியிருக்காங்க அவங்களை விட நாம ஒரு படி மேல அவளை நல்லபடியா பார்த்துக்கனும், அதுக்காக நான் கஷ்டபட்டு உழைச்சி சம்பாதிக்கனும், இதுவரைக்கும் எப்படியோ ஆனா இதுக்கு மேல சிக்கனமா செலவழிச்சி பொண்டாட்டியை நல்லபடியா பார்த்துக்கனும்” என மனதுள் நினைத்துக் கொண்டு சாப்பிடலானான்.

  

இவர்களின் மன ஓட்டத்தை அறியாத சக்தியோ வழக்கம் போல சாப

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்து அனைவரையும் எழுப்பினாள்.

  

அவள் தந்த டீயை குடித்தாலே அனைவருக்கும் தனி உற்சாகம் வந்தது. மாலை நேரத்தில் ஜீவா அவளை சினிமாக்கு அழைக்க தயக்கமின்றி உடனே ஒப்புக் கொண்டாள். அவனும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.