Page 17 of 27
”நீ வா சக்தி கூச்சப்படாத இது உன்னோட வீடு, எங்களுக்கு நீ மதிப்பு கொடுத்தது போதும், அதுக்காக பசியோட நீ எவ்ளோ நேரம் இருப்ப வா வா எங்களோட சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடு, ஒண்ணும் தப்பில்லை” என சொல்ல அவளுக்கு இந்த விசயம் புதிதாக இருந்தது
காரணம் குமரன் வீட்டில் இது போல கிடையாது, பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்ட பின் கடைசியாகதான் சக்தியும் அவளது தாயும் தனியாக அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
எப்படி தனியாக சாப்பிட முடிகிறது இவளால் என்றுதான் ஆச்சர்யப்பட்டார். ஜீவாவிற்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, அவள் சாப்பிடும் அழகை ரசித்தான். அதைக்கண்ட சாந்தியோ ஜீவாவை உசுப்பி தன் பக்கம் பார்க்க வைத்து