Page 12 of 27
”என்னடி உனக்கு கூச்சமே வரலையா”
”எதுக்கு வரனும்”
”நான் ஒண்ணுமில்லாம நிக்கறேனே இப்ப கூடவா உனக்கு கூச்சம் வரலை”
”வரலையே”
”ஏன் இப்படிகூட யாரையாவது பார்த்து வைச்சியா நீ”
”இல்லை”
”இல்லைல்ல அப்ப இது புதுசுதானே அப்ப உனக்கு கூச்சம் வரனும்ல” என கேட்க அவளுக்கு கஷ்டமாகிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
புது சுகமாக இருந்தது. ஆனந்தமாக குளித்தான், அவளோ மாடுகளை குளிப்பாட்டுவது போல அவனை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள், அவளுக்கு அப்படி செய்துதானே பழக்கம் அவனோ முதலில் அவளின் தீண்டலில் கிறங்கியவன் பின்