(Reading time: 6 - 11 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

சென்னை ஏர்போர்ட்டில் விமானத்தை விட்டு இறங்கியப் போதும் அத்விதாவின் மனம் முழுக்க கார்த்திகேயனே ஆக்கிரமித்திருந்தான்.

  

தன் அம்மா அப்பாவிடம் அவள் வருவதை பற்றி சொல்லாமல் கிளம்பி வந்திருந்தாள். எனவே ஒரு கேப் பிடித்து அவளே வீட்டை அடைந்தாள்.

  

கதவைத் திறந்த உதயக்குமார் அத்விதாவை பார்த்து திகைத்துப் போனார்.

 

...
This story is now available on Chillzee KiMo.
...

யந்துப் போயிட்டோம்!”

  

“சாரிம்மா.”

  

“அந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்னா எங்களுக்கும் வேண்டாம். நானே கார்த்திக் கிட்ட பேசுறேன். அவன் கிட்ட சொன்னா புரிஞ்சுப்பான்!”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.