Page 22 of 26
நன்றாக நினைத்துக் கொண்டார்கள். அன்புவின் பாட்டி கற்பகத்தின் வீடு வரவும் ஆட்டோவை விட்டு இறங்கினார்கள் இருவரும், அதில் அன்புவோ ஆட்டோவை அனுப்பாமல் நிப்பாட்டினான்
”அண்ணா இருங்க நான் வரேன்” என சொல்ல ஆட்டோவும் காத்திருக்க அதைக்கண்ட அபியோ
”எங்கயாவது போறீங்களா” என கேட்க அவனோ
”போலீஸ் ஸ்டேஷன் போகனும் அபி, உன்னை கடத்தினாங்கள்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க வா” என அவளது கையை உரிமையாக பற்றிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் அன்பு.
அங்கு பாட்டியோ அன்புவிற்காக சமையல் செய்துவிட்டு பொழுது போக்குவதற்காக பாட்டு பாடிக் கொண்டிருந்தார்