Page 2 of 6
"நீயும் ஷிவாவுமா, தனிக் குடித்தனம் போகாம, எதுக்கு இங்கே உட்கார்ந்து இவங்களுக்கு சாமரம் வீசிட்டு இருக்க? எப்படியும் சொத்து பத்திலலாத பொண்ணை கல்யாணம் செய்து வச்சிருக்க மாட்டாங்க. உனக்கும் நகை, பணம், சொத்து எல்லாம் இருக்கனுமே"
அருந்ததி அமைதியாக நின்றிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>"அப்படி இல்லை பெரியம்மா. அத்தை எனக்குன்னு தனியா பீரோ கொடுத்து வைக்க சொல்லி இருக்காங்க. இரண்டு சாவியும் என் கிட்ட தான் இருக்கு" என்றாள்.
"அப்போ சரி"