(Reading time: 7 - 14 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 43 - பிந்து வினோத்

   

எனதே எனது...

     

ரஸ்வதி கோபம் பொங்க மாடிக்குச் செல்ல முயல, விஜயா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.

  

சரஸ்வதியின் மனம் கொதி நிலையில் இருந்தது.

  

“சரஸ் வா...” விஜயா கிட்டத்தட்ட அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.

  

“இல்லை நான் போய்...”

  

சரஸ்வதி மேலே பேசும் முன் குறுக்கிட்டு,

  

“சொல்றதை கேள் சரஸ், இப்போ முதல்ல என் கூட வா” என்றாள் விஜயா.

  

விஜயாவின் கிட்டத்தட்ட கட்டளையிடும் தொனியில், நந்தினியின் முன் சென்று நின்று கே

...
This story is now available on Chillzee KiMo.
...

யா ஒரு சில வினாடிகள் சரஸ்வதியை நேராகப் பார்த்தாள். பின் அமைதியாக,

  

“அப்படி என்ன நந்தினி செஞ்சுட்டான்னு இப்படிக் கோபப்படுற?” என்று கேட்டாள்.

  

*****

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.