தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 12 - சசிரேகா
மறுநாள் காலையில் கண் விழித்தவனுக்கு ஆச்சர்யம் அவன் பக்கத்தில் சக்தியில்லை ஆனால் அங்கு அவள் நேற்று அணிந்திருந்த வேட்டி சட்டையிருந்தது. இது குறித்து அவளிடம் கேட்க எண்ணினாலும் தவறாக நினைப்பாளோ என்ற அச்சத்தில் இவ்விசயத்தை தள்ளி வைத்துவிட்டு குளித்து வந்தான். அவனுக்கு பின்பு சக்தியும் குளித்து அறைக்கு வந்தாள், பழைய பழக்கத்தில் சக்தி அங்கிருந்த வேட்டி சட்டையை அணிய ஆரம்பித்தாள். அந்த நேரத்தில் அறைக்குள் நுழைந்த ஜீவா சக்தியின் உடையைப் பார்த்து குழம்பினான்.
”இவள் ஏன் இப்படி நடந்துக்கறா, ஒருவேளை நம்மளை அவளுக்கு பிடிச்சிருக்கு போல, அதைதான் இப்படி சாடையில காட்டறா போல, நாமதான் என்னவோ ஏதோன்னு நினைச்சி குழம்பிட்டோம் கள்ளி இவ்ளோ ஆச
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”விடப்போறியா இல்லையா”
”ஆமா எப்படி உன்னால இந்த 8 முழ வேட்டியை கட்ட முடிஞ்சது, அதுவும் இவ்ளோ நேர்த்தியா கட்டியிருக்க, நான்கூட சில சமயம் சொதப்பிடுவேன் உன்னால எப்படி இவ்ளோ