Page 4 of 19
”ம்”
”உனக்கு கண்ணுக்கு கண்ணா நான் இருந்து நல்லபடியா பார்த்துக்குவேன் சக்தி, என்னை நம்பு” என்றான் மென்மையாக அதைக்கேட்டு அவனை ஆஆ வென வியப்புடன் பார்க்க அவனோ மென்மையாகச் சிரித்துவிட்டு
எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்
நான் வருவேன்
காலம் எல்லாம் நான் வர
...
This story is now available on Chillzee KiMo.
...
span>மழையென்றால் நான் பயிராவேன்
கண்ணானால் நான் இமையாவேன்..ஏன்..ஏன்..
மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்