Page 6 of 19
என பாடி அசத்தினான், அவன் பாடிய பாடலை வெகுவாக ரசித்தாள், அவள் ரசனையைக் கண்டபடியே அவளை நெருங்கியவன் மென்மையாக அவளை அணைக்கவும் செய்தான், இம்முறை அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை அவளே அவனை அணைத்துக் கொண்டாள், அதில் அவனுக்கு வெற்றியே மகிழ்வுடன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
அதற்குள் சாந்தியின் குரல் கேட்டது
<
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்ன சக்தி இது இப்படியேவா அம்மா முன்னாடி வந்துநிப்ப, நல்லவேளை அவங்க உன்னை தப்பா நினைக்கலை“
”இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு நான் நல்ல உடை தானே உடுத்தி இருக்கேன்”