Page 15 of 19
இந்தளவுக்கு யோசிக்கற பரவாயில்லை நீயாவது இருக்கற சொத்தை பலமடங்கா பெரிசாக்க பாரு சரியா”
”சரிம்மா அப்படியே செய்றேன்” என சொல்ல சாந்தி உள்ளம் குளிர்ந்தார்.
எப்படியோ ஜீவா தன் கணவனைப் போல அல்லாமல் பொறுப்பானவனாக மாறிவிட்டானே இதுக்கு காரணம் சக்திதானே என நினைத்து சக்தியின் பால் இருந்த அன்பை இன்னும் அதிகமாக்கிக் கொண்டார் சாந்தி.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ வேண்டும் என்ற ஆசையுடன் வந்தான்.
ஆசையாக சக்தியை அழைத்து அவளிடம் குண்டுமல்லியை தர அவளோ அதை வாங்கிக் கொண்டு பூஜையறைக்குச் சென்று அங்கிருந்த கடவுள் படத்திற்கு மாலையாக மாட்டிவிட