Page 18 of 19
ஒவ்வொரு வேலை செய்யும் போதும் சேலை தடுக்கும் என கவலைப்படுவாள் இதுவே வேஷ்டியாக இருக்க கூடாதா என ஏங்குவாள் ஆனால் இப்போது புடவை அவளுக்கு எளிதாகிப்போனது, சின்ன சிரமம் கூட அளிக்கவில்லை வேட்டி மீது இருந்த அவளின் ஆசை கூட இப்போது பறந்துவிட்டது, இப்போது விதவிதமாக சேலை அணிய ஆரம்பித்தாள் சேலை மீது ஆசை கொள்ளலானாள், அதற்காகவே ஜீவாவிடம் கேட்டு சேலைகளை வாங்கி குவித்து நாளுக்கு ஒன்றாக ஆசைய
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளும் காத்திருந்தேன் ஆமா எப்படி திடீர்ன்னு உனக்கு என்னை பிடிச்சி போச்சி”
”உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா எனக்கு பிடிச்சதை நீ செய்வேன்னு அம்மா சொன்னாங்க”