(Reading time: 60 - 120 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

பார்த்தாலும் பக்கத்தில் அவளின் கணவன் ஜீவா இருக்கவே அவர்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை, குமரனது கல்யாணத்தை கவனிக்கலானார்கள் இதனால் சக்திக்கு நிம்மதியாகிப் போனது.

  

குமரனது வீட்டு உறுப்பினர்களும் கூட சக்தியை பெரிதாக கவனிக்கவில்லை ஜீவாவுடன் வந்தமையால் அவளின் மனைவி என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து வைத்தனர், அதோடு அவள் அணிந்திருந்த பட்டுப்புடவை ஏகப்பட்ட நகை அலங்

...
This story is now available on Chillzee KiMo.
...

>”ஏய் இரு யார் நீ எதுக்கு என் கால்ல விழற” என கேட்க அதற்குள் சரவணன் அங்கு வந்தான்

  

”சித்தப்பா என்ன பார்க்கறீங்க ஒரு பொண்ணு கால்ல விழுதே ஆசிர்வாதம் செய்யனும்னு தோணலை உங்களுக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.