Page 47 of 50
இறங்கினாள், ஏற்கனவே அவளுக்கு கம்பு சண்டை நன்றாக வரும், இதில் அவளது கணவனை அனைவரும் சுற்றி நின்று தாக்குவது அவளுக்கு கோபத்தை வரவழைத்தது, பொங்கி எழுந்தாள், கம்புடன் களத்தில் இறங்கி சண்டையிட்டாள், இதில் ஜீவாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது, அவன் எங்கே சக்திக்கு அடிபட்டுவிடுமோ என்றுதான் பயந்தான் ஆனால், அவளுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை தைரியமாக நின்று போராடினாள், அவளிடம் தோல்வியடைந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் இப்போது குமரனுக்கும் சொத்தில்லையே என நினைத்து அதை வைத்தே அவர்களை பேசி கோபமூட்டினார். இதனால் அங்கு வீட்டில் குழப்பமும் கூச்சலுமே அதிகமானது என்ன செய்வது என தெரியாமல் ஆளாளுக்கு குழம்பினார்கள்.