Page 45 of 50
மறுநாள் காலையில் விளைச்சல் பணத்தில் மருமகளுக்கு பிடித்தை வாங்க ஆசைக் கொண்ட வடிவேலுவும் அவளிடம் என்ன வேண்டும் ஏது வேண்டும் என கேட்க அவளும் தனக்கு வேண்டியதை வரிசையாக சொல்ல ஜீவா குறுக்கே வந்தான்
”நான்தான் அவளுக்கு புருஷன், நானே அவளுக்கு தேவையானதை வாங்கித்தரேன், விடுங்கப்பா நானே வாங்கித்தரேன்“
”இதப்பாருடா நான் என் பொண்ணுக்கு வாங்கித்தரேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“சரி இரு வாங்கிட்டு வரேன்” என சொல்லியவன் அவளுக்காக குண்டுமல்லி பூ வாங்கி வந்து தர அவளோ அதை வாங்காமல் திரும்பி நின்றுக் கொண்டாள்
”என்ன பிடிக்கலையா உனக்கு” என கேட்க அவளோ