(Reading time: 39 - 78 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”ஆமாம்”

  

”இப்பவாச்சும் உனக்கு என்னை பிடிச்சதே சந்தோஷம்” என அவன் சொல்ல அவளோ என்றும் இல்லாமல் இன்றுபார்த்து வெட்கத்துடன் அவனை பார்த்து புன்னகை புரிய அவனோ

  

”என்ன சிரிக்கற என்ன விசயம், உன்னை நான் இன்னும் முழுசா ஏத்துக்கலை புரியுதா” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு

  

”மாமா” என்றாள் அவ்வளவுதான் அந்த ஒற்றை அழைப

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் அடித்தாலும் கைதட்டி ஆரவாரம் செய்தாலும் அவளைப் போலவே அவனும் விசில் அடித்து ஆரவாரம் செய்தான், அதில் அவளுக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது, அவன் தன்னைப் போல இருக்கிறான் என நினைத்து மகிழ்ந்தாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.