(Reading time: 39 - 78 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 15 - சசிரேகா

குமரன் ஜீவாவிடம் முதலில் இருந்து கதை சொல்லத்தொடங்கினான்

  

”எங்க குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம் ஜீவா, என் தாத்தாவுக்கு 3 பையன்கள் பிறந்தாங்க, அதுக்கு முன்னாடி என் பாட்டனுக்கு என் தாத்தா ஒரே பையன்ங்கறதால மொத்த சொத்தையும் அப்படியே என் தாத்தாவுக்கு எழுதி வைச்சிட்டாரு என் பாட்டனாரு, என்ன ஒரே ஒரு விசயத்தை மட்டும் சொல்லிட்டுப் போனாருன்னா ஆண் வாரிசு பிறந்தாதான் சொத்தை தரனும், பெண் பிறந்தா சொத்துல உரிமையில்லைன்னு என் பாட்டன் என் தாத்தாகிட்ட சொல்லிட்டுப் போய்ட்டாரு, பாட்டன் பேச்சைக் கேட்ட என் தாத்தாவும் உயில் எழுதறப்ப இந்த ஒரு விசயத்தையும் சேர்த்து எழுதிட்டு செத்தாரு. தாத

...
This story is now available on Chillzee KiMo.
...

பன் சித்தப்பாவிற்கு ஏழை பொண்ணா பார்த்து கட்டி வைச்சாரு, அப்பதானே வீட்டோட அவங்க அடங்கியிருப்பாங்க

  

அதே போல சுமதி சித்தியும் வீட்டோட அடக்கமா இருந்தாங்க, எல்லா வீட்டு வேலைகளையும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.