Page 1 of 44
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 14 - சசிரேகா
சென்னை – மகாபலிபுரம்
காரில் மகாபலிபுரம் வந்து சேர்ந்த ஜெகவீர பாண்டியன் பக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அங்கிதாவை எழுப்பினான்
”அங்கிதா” என அவளது தோளில் கை வைத்து அசைத்தான். அவளோ தூக்க கலக்கத்தில் புரண்டாள்
”அங்கிதா எழு ஊரு வந்துடுச்சி” என சொல்ல அவளும் கண்ணை விழித்தும் மூடியும் ஆட்டம் காட்டிவிட்டு ஒருவழியாக கண்களை நன்றாக விழித்து ஜன்னல் வழியாக ரோடைப் பார்த்தாள்.
கடல் தெரியவே வியந்தாள். திரும்பி ஜெகவ ... இறங்கி நின்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
மகாபலிபுரம் என பலகையிருக்கவே நேராக ரிசப்ஷனுக்கு சென்றாள். திரும்பிப் பார்த்தாள்