Page 9 of 44
கண்ணடித்துவிட்டு சென்றான் ஜெகவீரன்.
காட்டேஜ் வந்ததும் முதலில் கதவை திறந்து உள்ளே நுழைந்த அங்கிதா அதிர்ச்சியில் சிலை போல உறைந்து நின்றாள்
அந்த காட்டேஜையே முதலிரவு அறைப்போல அலங்காரம் செய்திருந்தார்கள். ஆங்காங்கு அழகுக்கு பூக்களும், மெத்தையில் ஹார்ட்டீன் ஷேப்பில் ரோஜா இதழ்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க
என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே
என் நடை மறந்தேன்