Page 12 of 44
”இப்ப எதுக்கு இவரு கதவு தட்டறாரு சே என்னை நிம்மதியாக குளிக்க கூட விடறதில்லை” என திட்டிக் கொண்டே அவசரமாக டப்பில் இருந்து எழுந்து டவலை கட்டிக் கொண்டு பாத்ரூம் கதவை திறக்க முதுகை காட்டிக்கொண்டு நின்றிருந்த ஜெகவீரன் கையில் அவளுடைய மாற்றுத்துணி இருக்கவே அதை வாங்கிக் கொண்டு கதவை இழுத்து சாத்தினாள்.
அந்த சத்தம் கேட்டு சிரித்
...
This story is now available on Chillzee KiMo.
...
குளிக்க சென்றான்.
இம்முறை டப்பில் அவன் உருவம் பத்தாது என தெரிந்ததும் ஷவர் ஆன் செய்து குளிக்கலானான்.
அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே