Page 6 of 6
"மது, பொய் சொல்லாதே. எங்க தொல்லை எல்லாம் இல்லாமல் இருக்க தானே நீ ரூமுல ஹெட்செட் போட்டு பாட்டு கேட்டிட்டு இருந்த?” என்று உமா நாத்தனாரை கிண்டல் செய்தாள்.
"அப்படி எல்லாம் இல்லை அண்ணி... அங்கே நித்யா, புரண்டுப் படுக்கிறாள், எழுந்து அழுவாளோ என்னவோ, அதற்காக உங்களை கூப்பிட வந்தேன்..."
"ஓ, இதோ வரேன்..." என்று உமா எழுந்திருக்கவும், மற்றவர்களும் அங்கே இருந்து கிளம்பினர்.
தொடரும்...