Page 3 of 6
“எனக்கு வேற ஒரு வழியுமில்ல... இந்த கோபமே அதிகம் தான்... ஒரு மாசமோ, இரண்டு மாசமோ, அவர் சொன்னதை நம்பிட்டேன்னு கோபத்தை தூக்கி எறிஞ்சுட்டுப் பழைய போக்குல போக வேண்டியது தான்...”
“அது மனசுக்கு கஷ்டமா இருக்காதா???”
“வேற என்னத்த செய்றது? நான் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. என் உலகமே அந்த வீடும் இந்த ஊறும் தான். அதை தாண்டி என்ன இருக்குன்னு கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
போற?”
“நான் என்ன செய்யனும்?”
“இப்படியே ஊர் ஊரா சுத்திட்டு இருக்க முடியுமா? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா?”
ரச்னா பெருமூச்செறிந்தாள்!