Page 6 of 6
மாலை ஆனதன் அறிகுறியாக மெல்ல சூரிய ஒளி குறையவும், விசாலினி சுதாரித்துக் கொண்டாள்.
“ரொம்ப நேரமா பேசிட்டு இருந்துட்டோம்... வா வீட்டுக்கு போவோம்...” என்றாள்.
ரச்னாவும் மறுப்பு சொல்லாமல் எழுந்துக் கொண்டாள்.
வழியில் தெரிந்த செடிகள், மரங்கள் மட்டுமல்லாமல், ஆடு, பசு மாடு என அனைத்தைப் பற்றியும் கதை அளந்தபடி நடந்தார
...
This story is now available on Chillzee KiMo.
...