Page 3 of 6
“...நீயே பார்த்திருப்பீயே இனியவனுக்குப் பிடிச்ச பாட்டு, படம், மனுஷங்க எல்லாமே புது மாதிரி இருக்கும். எதையும் இனியவனால மனசுல ஒளிச்சு வைக்க முடியாது. கள்ளம் கபடமில்லாம அப்படியே சொல்லிடுவான். நானும் புரிஞ்சுப்பேன். கல்யாணம் பார்க்கலாம்னு சொன்ன நாள்ல இருந்து விளம்பரங்கள்ல வர மாடல் பொண்ணுங்களையா காட்டி நான் கல்யாணம் செய்துக்கப் போறவ இப்படி தான் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
வச்சிருக்கேன்னு கேட்டாரு! மனசில இருந்ததை சொன்னேன். அதை எல்லாம் எதுக்கு பெருசா எடுத்துக்குற ஜெயா, குப்பைல போட்டுட்டு வேற வேலையைப் பாருன்னு அவர் ஸ்டைல்ல சொன்னாரு. எனக்கும் அது சரின்னு தோணிச்சு!”