காஞ்சிபுரம்
அங்கிதாவிடம் வந்த தாத்தா வேதாச்சலம்
”உன் விருப்படியே நடந்திருக்கு உனக்கு சந்தோஷம்தானே”
“ஆமாம் தாத்தா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இத்தனை வருஷத்தில நான் பட்ட கஷ்டம் வேதனை எல்லாமே இந்த ஒரு விசயத்தில பறந்து போயிடுச்சி” என அவள் மகிழ்ச்சியாக சொல்லவும் சிரித்தவர் பக்கத்தில் இருந்த ஜெகவீர பாண்டியனிடம்
”உன்னை மட்டுமே நம்பி என் பேத்தியை நான் கொடுக்கிறேன். இதுவரைக்கும் அப்பா இல்லாத பொண்ணு அம்மா சரியா கவனிக்கலைன்னுதான் எந்த கெட்ட வழியிலும் போயிட கூடாதுன்னு பத்திரமா போர்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
எக்கச்சக்கமா வருவாங்க, எங்க ஊர்ல வசதி குறைவுதான்”
“உங்க வீட்ல அதுக்கு எதுவும் சொல்லமாட்டேங்களா”
“இல்லைங்க என் வீட்ல இருக்கறதே 3 பேர்தான் நாங்க வந்துடுவோம்”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.