(Reading time: 43 - 85 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

வாவா” என காரை பார்க்கிங் செய்ய இடமில்லாமல் எப்படியோ ஒரிடத்தில் ஓரம் கட்டியவன் அவளை கைபிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றான்

  

”நான் ஒண்ணும் குழந்தையில்லை நானே வருவேன்”

  

“ஷ் உன் தாத்தா என்ன சொன்னாரு மறந்துட்டியா உன்னை நான் பெத்த பொண்ணு போல பார்த்துக்க சொன்னாரு வாவா” என அவளை அழைத்துக் கொண்டு சொக்கனை தேடினான்.

  

ஓரிடத்தில் அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

க ஒரு பெரிய கோயில், அப்புறம் மணி மண்டபம், அரண்மனை இருக்கு அடுத்து கும்பகோணம் வந்தாக்கா அங்க”

  

“டேய் கும்பகோணத்திலயே நிறைய கோயில் இருக்கு, அப்புறம் திருச்சி வந்தவங்க ஸ்ரீரங்கம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.