Page 5 of 16
”இல்லை அப்படி எதுவும் பேசலை ஆனா அவர் எல்லார்கிட்டயும் பழகற விதம் எங்களை வழி நடத்தறது, பாதுகாக்கறது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு”
“நிலத்தில அறுவடையப்ப நிலத்தை காவல் காக்கறதே அவன்தான், பத்திரமா பார்த்துக்குவான் அந்த நினைப்பில உங்களை பார்த்துக்கிட்டான் அவ்ளோதான்”
“அண்ணா ப்ளீஸ் அண்ணா”
“இதப்பாரும்மா ஏற்கனவே வினய்யால நீ ர
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கன் உங்க கூடதானே இருப்பாரு, அப்ப நானும் அங்கிதா கூட இருக்கேனே” என நித்யா சொல்லியே விட்டாள். அவள் தெளிவாக இருக்கிறாள் இனி அவளிடம் பேசி பிரயோசனம் இல்லை என புரிந்துக் கொண்டவன் அவளிடம்