Page 9 of 16
பிடிச்சவன், அவன் சொன்னதை செய்றவரைக்கும் நித்யாகிட்ட தப்பா நடந்துக்க மாட்டான்.” என ஜெகா சொல்லவும் ஓரளவு நிம்மதியடைந்தவர் அவனை பார்க்க
”சரி வாங்க நடக்கலாம் வாங்க” என அவரையும் அழைத்துக் கொண்டு கிரிவலம் கோஷ்டியுடன் சேர்ந்து நடக்கலானான்.
ஜெகா, அங்கிதா, சொக்கன், நித்யா, சேது, சத்யாகர் அவ்வளவுதான் கிரிவலத்தில் நடக்க வந்தது. மீதி பேர் குழந்தைக
...
This story is now available on Chillzee KiMo.
...
“எப்படியும் நான் அவங்ககிட்டதான் இருக்கனும், அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கலாம்னு ஆசைப்படறேன்”
“ஓ அதுக்கா நீ கவலையேப்படாத எங்கம்மா எப்படியிருந்தாலும் அனுசரிச்சி போறவங்க”