Page 12 of 16
எங்க கேட்டாங்க கணவன்தான் கடவுள்ன்னு வாழ்ந்தவங்க. அவர் மேல தப்பில்லை, என் மேலதான் தப்பு, அவர் என்மேல பாசமாதான் இருந்தாருன்னு வாழ்ந்த 3 மாசத்தை வைச்சி அவரை ஒவ்வொரு முறையும் மன்னிச்சி விட்டவங்க என் அம்மா”
“ஒவ்வொரு முறையுமா அப்படின்னா மறுபடியும் ஏதாவது பிரச்சனை பண்ணாரா”
“ஆமாம் முதல் முதல்ல பள்ளிகூடத்துல என்னை சேர்க்கனும்னு நினைச
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கண்லயே நிக்குது”
“ஆமா அப்ப நீங்க சின்ன பையன்தானே இவ்ளோ விவரமா சொல்றீங்க”
“வளர்ந்த பின்னாடி முருகனை கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டேன். அந்த பள்ளிக்கூடத்திலதான்