Page 12 of 18
அன்று மாலையே சுபாஷினியும் கணேசனும் கிளம்ப ஆயத்தமானார்கள், ஜீவிதாவும் அவர்கள் கிளம்புவதை கண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள், அவளிடம்
”நீ இப்ப பெரிய பொண்ணு, இருந்தாலும் உன் நல்லதுக்கு சொல்றேன், வெளி உலகத்தை நீ தெரிஞ்சிக்கனும் யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு பிரிச்சிப் பார்க்க தெரியனும், அதனால நீ வக்கீலுக்கு படி உனக்கு எது சரி எது தப்புன்னு புரிஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
க அன்னம் வந்தாள்
”உனக்கென்ன வேணும்” என சலிப்புடன் கேட்டாள் ஜீவி
”கவலைப்படாதீங்க சின்னம்மா உங்களோட கவலை எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல தீரப்போகுது”