Page 12 of 26
சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குது
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குது
அணிந்த உடைகளும் நாணமும் விலகிப் போகிறதே
எதற்கு இடைவெளி என்றுதான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே…தேகமே அதில் மூழ்குதே
ஹே ஹே…ம்ஹ்ம்…
ஹே…அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினி
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தில இருக்காளே எங்க இவள் எனக்கு கிடைக்கமாட்டாளோன்னு பயந்துட்டேன் ஆனா, இன்னிக்கு என் முன்னாடி கைக்கு அடக்கமா இருக்கா, பஞ்சு போல தேகம் எங்க தடவினாலும் வழுக்குது அய்யோ காதலா