Page 3 of 6
சுந்தரிக்கும் கூட ஆச்சர்யமாக இருந்தது.
சரிதா, பாவனி, ஜெஸி மூன்று பேரும் பல மெசேஜுகள் அனுப்பி இருந்தார்கள். அதை தவிர மூன்று க்ரூப்களில் வேறு அவளை சேர்த்திருந்தார்கள்.
ஃபிரென்ட்ஸ் எனும் க்ரூப்பில் சுந்தரி, ஜெஸி, சரிதா, பாவனி நான்குப் பேரும் எடுத்துக் கொண்ட போட்டோவை சரிதா ஷேர் செய்திருந்தாள். இனியவன் அந்த போட்டோவை ஓபன் செய்துப் பார்த்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டா சொல்ல போறாங்க?”
“அப்போ கேட்டு சொல்லு. இப்படி வாட்ஸ் அப் மெசேஜஸ் ஷேர் செஞ்சு பார்க்குறது கூட நல்லா தான் இருக்கு!” – இனியவன் மேலே இருந்த படங்கள், செய்திகள் என்று பிரவுஸ்