தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 30 - பிந்து வினோத்
சாந்தியின் காதல் பார்வைக்கான காரணம் என்ன என்று கண்டுப்பிடிக்க அரவிந்திற்கு அதிக நேரம் தேவைப்படவில்லை... அவனுக்குமே அவளின் பாதத்தை பிடித்ததுமே முதல் முதல் இருவரும் லண்டன் யூனிவர்சிட்டியில் நேருக்கு நேருக்கு மோதிக் கொண்டதும், புக் அவளின் காலில் விழுந்ததும், அவன் அதை பரிசோதித்ததும் தான் நினைவுக்கு வந்தது...
“திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்குறோம்னு... முள்ளு சிம்பாலிக்கா சொல்லுதோ ஹனி...” என்ற அரவிந்த், அத்தோடு நிறுத்தாது, சாந்தியை அள்ளிப் பருகுவதுப் போல பார்த்தப் படி,
“கண்ணை மூடி உனக்கு ரொம்ப பிடிச்சதை நினைச்சுக்கோ, ஹனி....” என
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொள்ள செய்தது.
“ஆல்ரெடி நான் ஒரு மார்க்கமா இருக்கேன், ஹனி... நீ வேற இப்படி கொஞ்சலா அ...ர...வி...ந்...த்...ன்னு எல்லாம் செல்லம் கொஞ்சுனேன்னு வை... ரோடுன்னு கூட பார்க்காம...