Page 12 of 38
வண்டி மறையும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு மெதுவாக வீட்டுக்குள் வந்து முற்றத்தில் அமர்ந்தார்.
வீடே காலியாக இருந்தது, யாரும் இல்லை, தனக்கென யாரும் இல்லை என்ற உணர்வு அவரது மனதை ரணமாக்கியது.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவரிடம் கோபமாக வந்தான் முருகன்
”யோவ் பெரிய மனுசா கேட்டுக்கல, எங்கம்மா லீலாவதி ரொம்ப ... >ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாமல் விழித்த முரளியும் அவனது பேச்சைக் கேட்டு அடையாளம் கண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னை மன்னிச்சிடுங்கய்யா” என அவன் அழ