Page 38 of 38
மனம் வலிக்க தன் கையை திறந்து பார்த்தாள். கையில் இருந்த அவன் தந்த தாலி அவளை பார்த்து சிரித்தது. கண்களில் வழிந்த கண்ணீர் அந்த தாலியை நனைத்து வழிந்தோடியது. ஒரு நொடிதான் பின்பு கண்ணீரை துடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றவள் சாப்பாட்டு தட்டுடன் ஜெகாவிடம் வந்தாள்.
அவன் பக்கத்தில் அமர்ந்தவள் அவனுக்கு சாப்பிட ஊட்டி விட ஆரம்பிதாள். அவனோ சாப்பிட்டு முடித்த கையோடு
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-align: center;">Go to Kattiruppen en katalutan story main page