Page 31 of 38
தெருவில் நடந்தான் ஜெகா. நடந்துக் கொண்டேயிருந்தான் பண்ணை வீடு வரும் வரை ஒரு நிமிடம் கூட வலி உணரவில்லை, வேதனை, அவன் கைகணம் கூடத் தெரியவில்லை சோகம் அவன் கண்களில் அழுகை நிற்கவில்லை, கவலை, அவன் உடம்பு அதிர்வு போகவில்லை பயம் என ஒவ்வொரு உணர்ச்சிகளும் மாறிமாறி அவனை ஆட்டிப்படைக்க அவன் நடை தள்ளாட அவனை பிடித்துக் கொண்டு நடக்கலானாள் அங்கிதா.
அவளது செயலைக் கண்டு ஊரார
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் செய்றேன் அண்ணா அனுமதி கொடுண்ணா” என அழுதுக் கொண்டே கேட்க ஜெகாவும் சரியென தலையாட்டினான். சொக்கன் காலை பிடிக்க யுகா வந்தான் அவன் லீலாவின் உடம்பை பிடிக்க ஜெகா தலையை பிடித்து பத்திரமாக குழிக்குள்