Page 33 of 38
தாத்தா வேதாச்சலம் லீலாவதியின் முதல் வருட திவசத்திற்காக வந்திருந்தார். பண்ணை வீட்டுக்கு வந்தவர் லீலாவதியின் திவசத்திற்கு வந்திருந்த மற்றவர்களைப் பார்த்தார். அன்று டூருக்கு வந்த அனைவருமே இன்றும் வந்திருந்தார்கள். அஞ்சலி உட்பட என்ன அவள் மறந்துவிட்டாள் ஆட்களை ஆனாலும் அதில் அவளும் கலந்துக் கொண்டாள். அவளுக்காக அங்கிதாவும் ஜெகாவும் வாங்கிய நகையை மோனிகாவிடம் தந்தாள் அங்கிதா <
...
This story is now available on Chillzee KiMo.
...
குறுக்காக இருந்த சத்யாகரின் அனுமதிக்காக தன்னிடம் இருந்த எஸ்டேட்டில் ஒன்றை சொக்கன் பெயரில் எழுதி அதன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நித்யாவிடம் ஒப்படைத்தாள். அதனால் அடிக்கடி அவள்