(Reading time: 48 - 95 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

அவரோட என்னால சேர்ந்து வாழ முடியும். அப்பதான் எங்க உறவு அழியாம இருக்கும், இப்பவும் அவர்ட்ட போனா எனக்குத் தாலியை கட்டுவாரு ஆனா அதுல உயிர்ப்பே இருக்காது.

  

அவர் மனசுல நான் இருக்கறேன் ஆனா என்னை விட அதிகமா அத்தை இருக்காங்க, அவங்க மரணம் அவர் மனசைவிட்டு அகலவேயில்லை. அந்த வேதனை ஒரு நாள் போகும் அப்ப அவர் என்னை வாயார என் பேரை வைச்சி கூப்பிடுவாரு. அப்பதான் கல்யாணம்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தில கலந்துக்குங்க” என சொல்ல அவரும் திவசம் நடக்கும் இடத்தில் சென்று அனைவருடனும் கலந்துக் கொண்டார்.

  

ஒருவழியாக திவச சடங்குகள் முடிந்த நிலையில் வந்தவர்களும் அங்கிதாவிடம் சொல்லி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.