Page 37 of 38
சென்றுவிட்டார்கள். முரளிபிரசாத்தும் அங்கிதாவிடம் வந்து கை கூப்பி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்
”அம்மா நீயிருந்ததாலதான் இந்த குடும்பம் திக்குத்தெரியாம, பிரிஞ்சி போகாம அனைவருக்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் செஞ்சி முடிச்சிட்ட உனக்கு ஒரு நல்லது எப்ப நடக்கும்னு தெரியலையேம்மா”
“நடக்கும் மாமா நடக்கும் நடக்கறப்ப நிச்சயம் நான் எல்லாரையும் கூப்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெறிச்சோடி இருந்தது. ஜெகாவை பார்த்தாள். அவனது ஜெகாவா இது ஒரு வருடம் ஆகியும் தன் சோகத்தை விட்டு விலகாமல் வேதனையில் மூழ்கி உருவம் மாறியிருந்த அந்த நிலையிலும் அவனை காதலித்தாள் அங்கிதா.