Page 6 of 38
நடந்தது தன்னால்தான் என நினைத்தவள் அதற்கு ப்ராயசித்தம் செய்யவே 2 மடங்கு பணத்தை சம்பளமாக கொடுத்து தன்னுடைய விசுவாசியாகவே மாற்றினாள்.
முருகனும் இதே ஊரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து இன்று வரை இதே வீட்டில் தங்கிக் கொண்டும் லீலாவதிக்கு நடக்கும் கொடுமைகளை அவளுடைய தந்தையிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டும் லீலாவதியை பத்திரமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
இரவெல்லாம் அவள் உறங்கவில்லை இன்னும் அவள் இறக்கவில்லை இறப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருந்தாள் நேரம் ஓடிக்கொண்டு இருந்தது