Page 16 of 18
”என்ன பேச்சு தடுமாறுது, முகமும் சரியில்லை, கலவரமா இருக்கு என்னாச்சி ஏதாவது பிரச்சனையா”
”அப்படியெல்லாம் இல்லைங்க நான் வெளிய இருக்கேன்“ என சொல்ல அவளோ விடவில்லை அந்நேரம் இந்த பேச்சுக் குரல் கேட்டபடி அசோக் அங்கு வந்தான். வந்தவன் அங்கு பூபதி இருப்பதைக் கண்டு பூபதியிடம் கோபித்துக் கொண்டதோடு ஜீவிதாவின் அழகில் கிறங்கியும் போனான்.
”அசோக் இங்க எ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படி சொன்னா எப்படி, நானே இங்க புதுசு நீ என்கூட வந்தா எஸ்டேட்ல வேலை செய்றவங்க என்னை மதிப்பாங்க, என் பேச்சை கேட்பாங்க பொன்னுசாமி கூட நான் போனா என்னை எவனும் மதிக்க மாட்டான்”