Page 4 of 6
சுந்தரிக்கு மனம் குளிர்ந்தது! இருந்தாலும் வருத்தமும் தோன்றியது.
*****
“சுந்தரி, இந்தா பூக்காரங்க பூ கொடுத்துட்டு போனாங்க. வச்சுக்கோ.” ஜெயஸ்ரீ கொடுத்த பூவை கை நீட்டி வாங்கிக் கொண்டாள் சுந்தரி. ஆனாலும் ஜெயஸ்ரீ பக்கமே பார்க்கவில்லை.
அண்ணாமலையும், ரமணியும் டாக்டரை பார்க்க சென்றிருந்தார்கள். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
களிடம் கேட்டாள்.
“உங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க!” என்றாள் சுந்தரி.
“ஏன் சொல்ல மாட்டா, எல்லாம் சொல்லுவா. அது போகட்டும், நீ எதுக்கு வாயைத் திறக்காம இருந்த?”