Page 3 of 6
“என்னால தமிழ இதுக்கு மேல வச்சு காப்பாத்த முடியாது. இவங்க அவ சொந்தக்காரங்க. அவங்க தான் அவளைப் பார்த்துக்கனும்.”
கணீர் என ஒலித்த சித்தியின் குரலை தொடர்ந்து கசமுசா என தெளிவில்லாத பேச்சுக்கள்!
“ஏம்மா, கல்யாணத்துக்கு நிக்குறப் பொண்ணை அந்த பொம்பளை இல்லாத வீட்டுக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும்? நீயும் ஒரு பொம்பளை தானே யோசிச்சுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
“...இந்த காதல் எல்லாம் எனக்கு இப்போ வேண்டாங்க”
சமய சந்தர்ப்பம் இல்லாமல் ஷ்யாம் சுந்தரிடம் அவள் சொன்ன பதில் காதில் ஒலித்தது.