Page 5 of 6
நினைச்சுக் கூட பார்க்க முடியலை.”
“சரி, உன் பேச்சைக் கேட்டு உன் சித்தி கல்யாணத்தை நிறுத்தினாலும் அப்படியே எவ்வளவு நாள் இருக்க முடியும்? இப்போ, உன் மாமாவை கூப்பிட்டு வந்து இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சது உன் சித்தி. திடீர்னு அவங்க வேண்டாம்னு சொன்னா உன் மாமா வீட்டுல சும்மா இருப்பாங்களா? நீ சொல்றதை வச்சுப் பார்த்தால் அவங்க முரடனுங்கன்னு தோணுது.”<
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட வா, உனக்கு நல்ல வேலை வாங்கி தரேன். உன் மனசு மாறும் வரைக்கும் காத்திருக்கேன்.”
பதில் சொல்லாமல் நின்றவளின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் புரிந்துக் கொண்டவனை போல,